வெளிநாட்டு ஊழியர்

அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது வெளிநாட்டு ஊழியரான வரதராஜூ சுந்தராஜன் கீழே விழுந்து மாண்டார்.
செம்பவாங்கில் வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் புதிதாகத் திறக்கப்பட்டு இருக்கும் பொழுதுபோக்கு நிலையம் அரசு சாரா அமைப்புகளை ஒன்றுதிரட்டுகிறது.
‘சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனி’யில் பணிபுரிந்த மூத்த செயல்பாட்டுத் தொழில்நுட்பர் ஒருவர், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நச்சு வாயு காற்றில் கலந்தபோது, மற்றொரு நிறுவனத்தின் ஊழியர்களிடம் எண்ணெய் ஆலை ஒன்றில் பணிபுரியும்படி கூறினார்.
புதுடெல்லி: இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதி அதற்கு விருதும் பெற்றவர் 46 வயது திரு முகம்மது ஷரிஃப் உட்டின்.